கட்டி முடித்து பல மாதங்களாகியும் திறக்கப்படாமல் இருந்த அரியூர் ரயில்வே மேம்பாலத்தை பொதுமக்களே திறந்து வைத்ததால் கடந்த 5 ஆண்டுகளாக நிலவி வந்த போக்குவரத்துப் பிரசச்னைக்கு தீர்வு ஏற்பட்டுள்ளது.
கட்டி முடித்து பல மாதங்களாகியும் திறக்கப்படாமல் இருந்த அரியூர் ரயில்வே மேம்பாலத்தை பொதுமக்களே திறந்து வைத்ததால் கடந்த 5 ஆண்டுகளாக நிலவி வந்த போக்குவரத்துப் பிரசச்னைக்கு தீர்வு ஏற்பட்டுள்ளது.